Song Name:ரெண்டு ராஜா
Movie:நானே வருவேன்
Singers:தனுஷ், யுவன் சங்கர் ராஜா
Lyrics:கவிஞர் தனுஷ்
Music:யுவன் சங்கர் ராஜா.

Rendu Raaja Song Lyrics Tamil – Naane Varuvean

ஒரே ஒரு ஊருக்குலே ரெண்டு ராஜா இருந்தாரம் ஒரு ராஜா நல்லவரம்,
innoru ராஜா கெட்டவரம் இரவே இருளை இல்லை என்றாள்
நிலவின் வெளிச்சம் தெரியாது அரக்கன் ஒருவன் இல்லை என்றல் இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குலே ரெண்டு ராஜா இருந்தாரம் ஒரு ராஜா நல்லவரம், இன்னொரு ராஜா கெட்டவரம்

பாம்புக்குள்ளும் விஷம் உண்டு பூவுக்குள்ளும் விஷம் உண்டு பூவை தலையில் சூடிடுவார் பம்பை பார்த்ததும் அதிதிடுவார்.

மனிதத்தில் மிருகம் அதிகமடா மிருகத்தில் மனிதன் அதிகமடா மிருகத்தை உயிரைப் பார்க்கின்றேன் மனிதனின் உயிரை எடுக்கின்றேன்
 
இரவே இருளை இல்லை என்றல் நிலவின் வெளிச்சம் அறியாது அரக்கன் ஒருவன் இல்லை என்றல்
இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குலே ரெண்டு ராஜா இருந்தாரம் ஒரு ராஜா நல்லவரம், இன்னொரு ராஜா கெட்டவரம்

Rendu Raaja Song Lyrics Tamil – Video

Related: Rendu Raaja Song Lyrics in English